|
|
வரன்முறை
மருங்கின் ஐந்தினும் ஏழினும்
|
|
அன்றியும்
- அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்தறிந்ததன்றியும், வரன்முறை மருங்கின் ஐந்தினும்
ஏழினும் -
2;விளரி நிற்குமிடத்தில் இளியும்,
இளி நிற்குமிடத்தில் விளரியும் நிற்கவேண்டும். வரன்முறையாலே இளி முறையாற் பாடப்படும்
ஏழு நரம்பு களினுள்ளே ;
|
|