|
170
|
கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை
|
|
கழி
பெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை - மிக்க பெருஞ்
சிறப்பினையுடைய கவுந்தி ! யாவரானும் ஒழிக்க வொழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும்
தீவினையைக் காண்பாயாக ;
'ஒழிகென வொழியாது ஊட்டும் வல்வினை'
என்பதற்கு நீ "உரிய தன்றீங் கொழிக" என்று கூறவும, ஒழியாவாறு நுகர்விக்கும் தீவினையை
என்றலும் பொருந்தும். |
|