10. நாடுகாண் காதை

180

சினவரன் றேவன் சிவகதி நாயகன



180
உரை
180

        சினவரன் - சினத்தைக் கீழ்ப்படுத்தினவன் ;

        என்றது சினத்தை வென்றோன் என்றபடி.
        தேவன் - தேவர்க் கெல்லாம் முதல்வனாய தேவன்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனானோன் ;

        வீடு சிவகதி யென்னும் பெயரால் சமணர்களாலும் வழங்கப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது.