10. நாடுகாண் காதை


195

டொருமூன் றவித்தோ னோதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா



194
உரை
195

       ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திரு மொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - எனது செவிகள் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையுங் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறவா ; அவித்தல் - அடக்கலுமாம்.