|
|
காமனுந் தேவியும் போலும் ஈங்கிவர்
ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே
|
|
காமனும்
தேவியும் போலும் ஈங்கிவர் - இவ்விடத்துக் காமனும் அவன் தேவியுமாகக் காணப்படுகின்ற
இவர், ஆரெனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே - யாரென்று கேட்டு இப்பொழுது அறிவோம்
என்று சொல்லி ;
போலும் - ஒப்பில்போலி. இனி, இப்
போலும் என்பதனை உவம வுருபாக்கிப் பொருள் கூறலு மமையும். |
|