|
225
|
நோற்றுணல் யாக்கை நொசிதவத்
தீருடன
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினரென
|
|
என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் - இவர் என்னுடைய மக்களாவார், நீர் கூறிய காமனும்
தேவியுமல்லர், மானிட யாக்கையுடையார் காணும் ; பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்
என - வழிச்செலவின் வருத்தத்தினால் மிகவும் வருந்தினர் அவரிடைச் செல்லாதே விலகிச்
செல்லுமின் என்றுரைக்க;
பரி - மிகுதி. பரி புலம்பினர் என்பதற்குச் செலவினால் வருந்தினர் எனக் கூறலுமாம்.
பரி - செலவு. |
|