|
|
உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன்
வாழ்க்கை
கடவது முண்டோ கற்றறிந் தீரெனத்
|
|
உடன்
வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக் கடவதுமுண்டோ கற்றறிந்தீர் என - நூல்களைக்
கற்று அவற்றின் பயனை யுணர்ந்த பெரியீர், ஒரு வயிற்றிற் பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க்
கூடி வாழ்க்கை நடாத்தல் என்பது நீர் கற்ற நூல்களிற் கூறப்படுதலுமுண்டோ எனக் கேட்ப
;
கற்றறிந்தீர் என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது. |
|