1. காடுகாண் காதை

102 இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே


102
உரை
103

       இட்ட சித்தி எய்துவிர் ஆயின் - இட்ட சித்தி எனப்படும் பொய்கைக்கண் மூழ்குவீராயின், இட்ட சித்தி எய்துவிர் நீரே - நீவிர் உள்ளத்து எண்ணியவெல்லாம் அடைவீர் ;

       
இனி, இட்டசித்தி எய்துவிர் என்பதற்கு எண்வகைச் சித்திகளையும் அடைவீர் எனலும் பொருந்தும்.