உரையீராயினும் உறுகண் செய்யேன் - யான் வினாயதற்கு நீர் விடைகூறீராயினும் நுமக்குத் துன்பம் செய்யேன், நெடு வழிப் புறத்து நீக்குவல் நும் எனும் - நும்மை நீர் செல்லக் கடவ நெடிய நெறிக்கண் செலுத்துவல் என்று கூறும் ; புறம் - இடம்.