1. காடுகாண் காதை

126 உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்


126
உரை
127

        உரையீராயினும் உறுகண் செய்யேன் - யான் வினாயதற்கு நீர் விடைகூறீராயினும் நுமக்குத் துன்பம் செய்யேன், நெடு வழிப் புறத்து நீக்குவல் நும் எனும் - நும்மை நீர் செல்லக்
கடவ நெடிய நெறிக்கண் செலுத்துவல் என்று கூறும் ;

        புறம் - இடம்.