1. காடுகாண் காதை

150 மாமறை யோன்வாய் வழித்திறங் கேட்ட
காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்


150
உரை
151

       மா மறையோன் வாய் வழித்திறம் கேட்ட காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் - பெருமையுடைய அம் மறை யோன் வாயால் நெறியின் இயல்பு கேட்ட கவுந்தியடிகள் ஓர் பொருள் பொதிந்த உரையை உரைப்பாராயினார் ;