திங்கட்
செல்வன் திருக்குலம் விளங்க - திங்களாகிய செல்வனுடைய மரபு விளக்கமுற, செங்கண்
ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் - ஆயிரங்கண்களையுடைய இந்திரன் பூட்டிய
வலி விளங்கிய ஆரத்தை, பொங்கு ஒளி மார்பிற் பூண்டோன் வாழி - பொலிவுற்ற விளக்கத்தினையுடைய
மார்பின் கண் பூண்ட பாண்டியன் வாழ்வானாக ;
விளங்கப் பூண்டோன் என இயைக்க.
இங்ஙனம் ஆரம் பூண்டதனால் பாண்டியனைத் 'தேவரார மார்பன்' என வாழ்த்துக் காதையுள்
வழங்குவர்.
|