1. காடுகாண் காதை

32 யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்


32
உரை
33

       யாது நும் ஊர் ஈங்கு என் வரவு எனக் கோவலன் கேட்ப-நும் ஊர்யாது இங்கு நீரவருவதற்குக் காரணம் என்னை எனக் கோவலன் கேட்க ;

       வாழ்க காக்க தென்னவன் வாழி பூண்டோன் வாழி மன்னவன் வாழ்கென வாழ்த்தி வந்திருந்தோனைக் கோவலன் கேட்ப என்க.