|
|
இருநிதிக்
கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
|
|
இருநிதிக்
கிழவனும் பெருமனைக் கிழத்தியும் - பெருஞ் செல்வத்திற் குரியோனாகிய மாசாத்துவானும்
அவன்றன் இல் லக்கிழத்தியும், அருமணி இழந்த நாகம் போன்றதும் - பெறற் கரிய மணியை
இழந்த நாகம்போல் ஒடுங்கியதும் ;
பெருஞ் செல்வமுடையனாகலின் இருநிதிக் கிழவன் என்றார். மணி இழந்த நாகம் வருந்துமென்பதனை,
''1அருமணி இழந்தோர் நாக மலமரு கின்ற தொத்தாள்'' என்பதனானறிக.
1. சீவக. 1508.
|
|