|
|
என்றவள்
எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்றீ தென்றே எய்திய துணர்ந்தாங் |
|
என்று
அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - இவ்வாறு அவள் எழுதிய வாசகத்தின் பொருளை அறிந்து,
தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே - தன்னாற் செய்யப்பட்ட குற்றமுடையவ
ளல்லள் அவள், என் குற்றமே யாம் என்று தெளிந்து சோர்வு நீங்கி ;
என்
தீது - எனது தீவினை. தளர்ச்சி நீங்கினான் பொய் தீர் காட்சியோ னாகலான் ஊழ்வினையின்படி
யாவும் நடக்குமென் றுணர்ந்து. |
|