3. புறஞ்சேரியிறுத்த காதை

மாசில் கற்பின் மனைவியொ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு


102
உரை
103

      மாசு இல் கற்பின் மனையொடு இருந்த - குற்றமிலாக் கற்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு இருந்த, ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - தவறில்லாக் கோட் பாட்டினையுடைய கவுந்தி யடிகளிடம் சென்று சேர்ந்து ;