மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
106
உரை
106
செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில் - செவ்விதின் இயற்றப்பட்ட செங்கோட்டி யாழில் ;
செங்கோட்டி யாழ் - நால்வகை யாழிலொன்று ; ஏழு நரம்பினை யுடையது. இது பாணரது யாழ் என்க.