|
|
ஒற்றுறுப்
புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
|
|
ஒற்று
உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி-செங்கோட்டி யாழ் ஒற்று, பற்று என்னும் உறுப்புக்களையுடைத்
தாகலான் ஒற்றினைப் பற்றிடத்திற் சேர்த்தி ;
செங்கோட்டி யாழின் உறுப்புக்கள் ஆறு ; இதனை, "செங்கோட்டி
யாழே செவ்விதிற் றெரியின், அறுவகை யுறுப்பிற் றாகுமென்ப" "அவைதாம், கோடே திவவே
யொற்றே.......,தந்திரிகரமே நரம்போ டாறே" என்பவற்றானறிக. ஒற்றுறுப்பு - நரம்பினும்
பத்தரினும் தாக்குவதோர் கருவி யென்பர். செங்கோட்டி யாழின் பண் மொழி நரம்பு நான்கொழிய
ஏனை மூன்றும் தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின், அவையே ஒற்றும், பற்றும் எனலாயின ;
ஒற்றொன்றே கொள்ளலுமாம்.. |
|