|
|
உழைமுதற்
கைக்கிளை யிறுவாய்க் கட்டி
|
|
உழை
முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நரம்புகளை நிறுத்தி
;
எழுவகைப் பாலையுள் அரும்பாலை என்னும் இசையைப்
பிறப்பித் தென்றவாறு. உழை குரலாயது அரும்பாலை யென்பதனை ஆய்ச்சியர், குரவையுள் "குடமுத
லிடமுறை...வேண்டிய பெயரே" என்பதன் உரையாலறிக. இது குடமுதற் பாலைத் திரிவு.
|
|