நனி
சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் - அதனால் அப் பாண்டியனது செல்வ மிக்க மதுரை மிகச்
சேய்மையிலுள்ளதன்று ; தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என - மேலும் தனித்த நீர்மையிற்
செல்லினும் வழிக்கண் தடுப்பார் ஒருவரும் இல்லை என்று சொல்ல ;
தனி நீர்கழியினும் என்பதற்கு நீவிர் தனியே செல்லினும்
என்றலும் பொருந்தும். தகைக்குநர் - தடுத்து நிறுத்தி ஆறலைப்பார்.