மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
நான்மறை அந்தணர் நவின்ற வோதையும்
141
உரை
141
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - பார்ப்பார் நான்கு மறைகளையும் பயின்றோதும் ஓசையும் ;