3. புறஞ்சேரியிறுத்த காதை

 

மாதவ ரோதி மலிந்த வோதையும்



142
உரை
142

     மாதவர் ஓதி மலிந்த ஓதையும் - இருடிகள் காலையில் மந்திரம் ஓதுதலான் நிறைந்த ஓசையும் ;