|
|
பன்மீன்
தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
|
|
பன்மீன்
தானையொடு பாற்கதிர் பரப்பி - பலவகைப் பட்ட மீனாகிய சேனையொடு வெள்ளிய கதிர்களை
விரித்து, தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றி - பாண்டியன் குலத்திற்கு முதல்வனாகிய
திங்களஞ் செல்வன் தோன்ற;
தோன்றி
- தோன்ற எனத் திரிக்க. மீன் தானை என்பதற்கு மீனக் கொடியையுடைய தானை யென்னும்
பொருளும் தோன்றும். |
|