மூலம்
4. ஊர்காண் காதை
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும
7
உரை
7
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - நெற்றியினிடத்து விழித்த கண்ணினையுடைய இறைவனது கோயிலும் ;
விழித்தல் - ஈண்டுத் தோன்றுதல்.
1
'நுதல்விழி நாட்டத் திறையோன்' எனப் பிறரும் கூறுவர். விழிநாட்டம் - வினைத்தொகை. நுதலில் இமையா நாட்டம் என்றுமாம்.
1.
மணி. 1: 54.