|
|
பூச வுருவின் பொலந்தெளித் தனையவும்
|
|
பூச
உருவின் பொலம் தெளித்தனையவும் - பூசமீனின் உருவினையுடைய பொன்னைக் களங்கமறத் தெளிவித்தாலொத்த
புருடராக வருக்கமும் ;
பூசையுருவிற் பொலந்தேய்த்தனையவும்
என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம்
என்பர் அரும்பத வுரையாசியர். |
|