மூலம்
4. ஊர்காண் காதை
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
189
உரை
189
தீது அறு கதிர் ஒளித் தெண்மட்டு உருவவும் - குற்ற மற்ற பரிதியினொளியும் தெளிந்த தேன்றுளியின் நிறமும் உடைய வயிடூரிய வருக்கமும் ;
இதனைக் கோமேதகம் என்பர் அரும்பத வுரையாசிரியர்.