|
150 |
தவத்தோர் அடைக்கலம்
தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய் |
|
தவத்தோர்
அடைக்கலம் தான் சிறிது ஆயினும் - தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருளைக் காக்கும்
காவல் எளிதாயினும், மிகப் பேர் இன்பம் தரும் அது கேளாய் - மிகப் பெரிய இன்பத்தினை
அளிக்கும் அதனை நீ கேட்பாயாக ;
அடைக்கலம் - அடைக்கலப் பொருளைப் பேணல். சிறிது - ஈண்டு எண்மைப் பொருட்டு.
|
|