|
20 |
நாவ லந்தணன் தானவின்
றுரைப்போன |
|
நா
வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - நாவில் வல்ல அம் மாடலன் அவனை வினவித்
தான் உரைக்கின்றவன் ;
நாவல் என்பதனைப் பிரிக்காது, நாவலந் தீவு என்றும், வெற்றி என்றும் கூறுதலுமாம். 1''நாவ
லந்தண ரருமறைப் பொருளே'' என்பது காண்க. நவின்று - வினவியென்னும் பொருட்டு ; நீர்
இங்ஙனம் வந்த காரணம் யாதென வினவியென்க. |
1
பரிபாடல். செய். 1, 2.
|
|