6. கொலைக்களக் காதை


செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்



7
உரை
8

          செறி விளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி - செறிந்த வளை யினை அணிந்த இடைச்சியர் சிலருடன் சேர்ந்து, நறுமலர்க் கோதையை நாள் நீர் ஆட்டி - மணமுள்ள மலர் மாலையை அணிந்த கண்ணகியைப் புது நீரானே குளிப்பாட்டி ; நாள் நீர் - புதிய நீர்.