|
|
மந்திர நாவிடை வழுத்துவ ராயின
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
|
|
மந்திரம்
நாவிடை வழுத்துவர் ஆயின் - கள்வர் மந்திரத்தினை நாவினிடத்து உச்சரிப்பாராயின்,
இந்திர குமரரின் யாம் காண்குவமோ - தேவ குமாரரைப் போல அவரையும் நாம் காணமாட்டோம்;
இந்திரர் - தேவர் ; 1
"இந்திரர் அமுத மியைவ தாயினும்" என்றார் பிறரும். இந்திர குமரர் - தேவகுமாரர் ;
தேவர். ஓகாரம் எதிர் மறை |
1
புறம், 181.
|
|