|
|
கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
|
|
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் - அவர் கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு
பெறுதற்கரிய பொருள்களைக் கைப்பற்றினால், இருநிலம் மருங்கின் யார் காண்கிற்பார்
- இப் பெரிய வுலகத்து அவரைக் காண வல்லார் யார்? ஆகலான் ;
ஆகலான் என ஒரு சொல்
வருவிக்க. |
|