6. கொலைக்களக் காதை

கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்


202
உரை
203

          ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் கூறும் - அப்பொழுது திருந்திய வேலேந்திய பெரிய கையினையுடைய ஓர் இளைஞன் கூறுவான் ; கூறுவதி யாதெனின் :-