|
2 |
பாம்பு கயிறாக்
கடல்கடைந்த மாயவன
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ ;
|
|
"பாம்புகயிறா
. . . . . . . . . தோழீ" பாம்பு கயிறு ஆ கடல் கடைந்த மாயவன் - மேருவாகிய மத்தத்தில்
வாசுகி என்னும் பாம்பு கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த மாயவன், ஈங்கு நம் ஆனுள்
வருமேல் - நம் வழிபாட்டால் இவ்விடத்து நம் ஆனிரையுள் வருவானாகில், அவன் வாயில்
ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதும் இனிய ஆம்பற் குழலோசையைக்
கேட்போம் தோழீ ; |
|