10. வழக்குரை காதை

50
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப

50
உரை
51

      தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான் ;
     அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள்.
    
     அதனைச் செப்புகின்றாள் ;--