|
|
அரிமா னேந்திய அமளிமிசை
இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே ; இப்பால் |
|
அரிமான்
ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னர் கோவே - திருமகள் விரும்பும்
மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான்
;
|
"திருவீழ்
மார்பிற் றென்னவன்" என்றார் பிறரும் ; திருவீழ் மார்பு என்பதற்கு ஈண்டுத் திருமகள்
கழியும் மார்பு எனக் கோடலும் அமையும்.
|
|