|
|
அறவோர் மருங்கின்
அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக் |
|
அறவோர்
மருங்கின் அழல் கொடி விடாது - அருள் நிறைந்த சான்றோர் பக்கலில் தீக்கொழுந்தினை
விடாதாய், மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - வன்கண்மை நிறைந்த தீயோ ரது சேரிக்கண்ணே
கண்டார் கலக்கங் கொள்ளுதற்குக் காரணமான நெருப்பு மிக்குச் செல்ல ;
1"அறவோர்....இவரைக்
கைவிட்டுத், தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்றதனால், எரி அறவோர் மருங்கின் அணுகாது
மறவோர் சேரி மண்டிற்று என்க.
|
1
சிலப். 21: 53-5.
|
|