|
115
|
கறவையும் கன்றும் கனலெரி
சேரா
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன |
|
கறவையும்
கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும்
கொளுத்துகின்ற தீயின் கட்படாவாய் அறத்தினையுடைய இடையரது அகன்ற தெருக்கண் சேர்ந்தன
;
1"ஆகாத்
தோம்பி ஆப்பய னளிக்குங், கோவலர் வாழ்க்கை யோர் கொடும்பா டில்லை" ஆகலான், அறவையாயர்
என்றார்.
|
1
சிலப். 21: 53-5.
|
|