குண்டப்
பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே, என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு
போமின் என - னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர்
பெற்றுச் சென்மின் என்று அவன் கூற ;
குண்டப் பார்ப்பீர் என்பதற்குப் பிழுக்கை
மாணிகாள் எனவும் சிறுமாணிகாள், சிறுபிள்ளைகாள் எனினுமாம் எனவும் உரைப்பர் அரும்பதவுரையாசிரியர்.
மாணி - பிரமசாரி.
|