ஆகலின்
- ஆகையால், திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த
நிலையினையுடைய கதவினை, மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய
பாண்டியன் கேட்டு மயக்குற்று, கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ,
கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்ன - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின்
எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ;
அடைத்த திண்ணிலைக் கதவம் கேட்டனன் என்றாராயினும்
கதவம் அடைத்ததனைக் கேட்டனன் என்பது கருத்தாகக் கொள்க
.
கொல், ஐயம். யாவதும் - சிறிதாயினும்
எனலுமாம். அறிந்தீமின், வினைத்திரிசொல்.
1
குறள். 756.
|