அரும்பொருள்
வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே
சிறந்த அணிகலங்களைச் சுமந்து, கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப்
போந்து, காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு
- தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள்
புக்கு, அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகளை
விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ;
கரந்துறைமாக்கள் - ஒற்றர் முதலாயினார் ; 1
"துறந்தார் படிவத்தாராகி" என்பது காண்க. மாக்களிற் போந்து என ஒரு சொல் வருவித்துரைக்க.
சிங்காமை - அழியாமை.
1
குறள். 586.
|