|
25 |
பெருந்தகைப் பெண்ணொன்று
கேளாயென் நெஞ்சம்
வருந்திப் புலம்புறு நோய் |
|
பெருந்தகைப்
பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் - பெரிய தகுதியையுடைய பெண்ணே
என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ;
நோயால்
வருந்திக் புலம்புறும் ஒன்றென்க ; புலம்புறுதற் கேதுவாகிய நோய் ஒன்று எனலுமாம்.
|
|