|
30 |
மாதராய் ஈதொன்றும்
கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை ; காதின் |
|
மாதராய்
ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை - நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த
வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக ;
தீது - கொலை.
இனிப் பாண்டியர் கோலின் செம்மை கூறுவாள் :
|
|