|
Untitled Document
115
|
மாலை வெண்குடை மன்னவன்
விரும்பி
நூலறி புலவரை நோக்க ஆங்கவர் |
|
மாலை
வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க - மாலை அணிந்த வெண்கொற்றக்
குடையினை யுடைய அரசன் தன் தேவி கூறியதன்கண் விருப்புற்று அமைச்சரை நோக்க;
நூலறிபுலவர் - அரசியல் நூலறிந்த அமைச்சர்
; 1"மதி
நுட்பம் நூலோ டுடையார்க்கு" என்றார் வள்ளுவனாரும்.
|
1
குறள். 64 : 6.
|
|