|
210 |
பிணஞ்சுமந் தொழுகிய
நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட |
|
பிணம்
சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்-பிணங் களை ஈர்த்து ஓடும் நிணம் பொருந்திய குருதியாற்றில்,
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பெண்பேயின் கூட் டம் கூந்தலைத் தாழவிட்டு
ஆட;
1
"கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்,
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்" என்பது ஈண்டு அறியற்பாலது.
|
1
புறம். 18.
|
|