வில்லவன்
கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும்
அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற்கோட்டு
இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால்
கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக்கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண்
டான் அரசன் என்க.
வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம்.
கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய
காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க.
நிலைமண்டில வாசிரியப்பா
கால்கோட் காதை முற்றிற்று.
|