|
|
மீளா வென்றி வேந்தன்
கேட்டு
வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென |
|
மீளா
வென்றி வேந்தன் கேட்டு - நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அதனைக் கேட்டு,
வாளும் குடை யும் வடதிசைப் பெயர்க்க என - நமது வாளையும் குடையையும் வடக்கு நோக்கிப்
புறப்பட விடுவீராக என ;
வாளும்
குடையும் பெயர்த்தல் - வாணாட் கோளும் குடை நாட்கோளுமாம் ; முன் "1குடை
நிலை வஞ்சி," என்புழி உரைத்தமை காண்க.
|
1
சிலப் 25 : 141,
|
|