|
|
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்
|
|
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் - அங்ஙனந் துறந்தோனாகிய மாசாத்துவான் மனைவி
தன் புதல்வற்கு எய்திய துன்பத்தினைப் பொறாளாய், இறந்த துயர் எய்தி இரங்கி மெய்
விடவும் - மிக்க துன்பமுற்று வருந்தி உடலினை விட்டிடவும் ;
மகன் துயர் - மகனுக்குற்ற துயர்
; ஆவது கொலை. |
|