காதலற்
பிரியாமல் - இவள் தன் காதலனைக் கண்ணினும் மனத்தினும் பிரியாதிருக்க, கவவுக்கை
ஞெகிழாமல் - இவள் காதலனும் இவளை அகத்திட்ட கை நெகிழாதிருக்க, தீது அறுக என ஏத்தி
- இருவரும் தம் கூட்டத்திற்கு இடையூறின்றி நெடிது வாழ்வாராக என வாழ்த்தி, சின்மலர்
கொடு தூவி - சில மலரைத்தூவி,
கவவு - அகத்தீடு; உரிச்சொல். ஏத்தி
என்பதற்குத் தம் வழி படு தெய்வத்தை நினைந்து துதித்து என்னலுமாம். மலர்கொடு - மலரை.
|