5. நடுகற் காதை


மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்
கூனுங் குறளுங் கொண்டன வொருசார்


57
உரை
58

       மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் - கத்தூரிக் குழம்பும் தொய்யிலெழுதும் வெள்ளிய சந்தனமும், கூனும் குறளும் கொண்டன ஒருசார் - ஒரு பக்கத்தே கூனுங் குறளும் ஏந்தி நின்றன;

       வரி - தொய்யில்.