|
|
புதுவ தென்றனன் போர்வேற்
செழியனென்
றேனை மன்னர் இருவருங் கூறிய
நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்
|
|
என்று
ஏனை மன்னர் இருவருங் கூறிய-என மற்றைய தமிழ் மன்னர் இருவரும் மொழிந்த, நீண்மொழி
யெல்லாம் நீலன் கூற - அறிவு நிறைந்த சொற்கள் எல்லாவற்றையும் நீலனென்பான் கூறிய
அளவில்;
நீண்மொழி - தவக் கோலத்தினரைத்
துன்புறுத்தல் தகாதெனக் கூறிய அறிவுரை; பெருமித மொழியுமாம். |
|