|
|
அகழ்கடன் ஞாலம் ஆள்வோய்
வாழி
இகழா தென்சொற் கேட்டல் வேண்டும்
|
|
அகழ்
கடல் ஞாலம் ஆள்வோய் வாழி - அகழ்ந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் அரசே வாழ்வாயாக,
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் - எனது சொல்லை இகழ்ந்து ஒதுக்காதே கேட்டருளல்
வேண்டும்;
அகழ் கடல் - சகரரால் தோண்டப்பட்ட
கடல்; ஒப்புமை பற்றிப் பிறகடலையும் அகழ்கடல் என்றார்; ஆழமாய கடல் என்றலுமாம்.
|
|